Tag: internationalnews

திருகோணமலையில் கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் அவதி

திருகோணமலையில் கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் அவதி

திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் ...

ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு , ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய ...

மீண்டும் நாசா தலைவராக நியமிக்கப்பட்டார் ஜேரட் ஐசக்மேன்

மீண்டும் நாசா தலைவராக நியமிக்கப்பட்டார் ஜேரட் ஐசக்மேன்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் நண்பரும், தீவிர ஆதரவாளரான ஜேரட் ஐசக்மேன் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தலைமை ...

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் ...

“நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல” – சரத் பொன்சேகா கடும் விமர்சனம்

“நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல” – சரத் பொன்சேகா கடும் விமர்சனம்

இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு தான் முட்டாள் அல்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ...

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

தெல்தோட்டை – கண்டி பிரதான வீதியின் ஹால்வத்தைப் பகுதியில் இன்று அரச பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ...

இந்திய அணியின் இரு கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் முடக்கம்

இந்திய அணியின் இரு கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் முடக்கம்

ஒன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரின் சுமார் 11 கோடி இந்தியா ...

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா ...

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச ...

தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த ...

Page 642 of 1244 1 641 642 643 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு