தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி; கல்முனையில் விழிப்புணர்வு நடவடிக்கை
தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கி, தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் கல்முனையில் சிறப்பு செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...










