Tag: Batticaloa

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் – பிள்ளையான் விவகாரம் மீண்டும் பரபரப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் – பிள்ளையான் விவகாரம் மீண்டும் பரபரப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை நெருங்கிவிட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறிருக்க, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்து விட்டு வந்த ...

தொடருந்து மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தொடருந்து மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கடந்த பெப்ரவரி மாதம் ஹபரண பிரதேசத்தில் மீனகயா தொடருந்து மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதற்குக் காரணமான தொடருந்து சாரதிக்கு எதிராக சட்ட ...

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்த ஐந்து ...

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தான் அல்ல என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ...

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. ...

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் எனத் விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார். பெரிய ...

திருகோணமலை கடற்கரை பகுதிகளிலும் கரை ஒதுங்கும் சிவப்பு நண்டுகள்

திருகோணமலை கடற்கரை பகுதிகளிலும் கரை ஒதுங்கும் சிவப்பு நண்டுகள்

திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருவதாக தெரியவருகின்றது. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் ...

கொழும்பு நீதிமன்ற ஊழியர் ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கொழும்பு நீதிமன்ற ஊழியர் ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட ...

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் ...

ChatGPT உடன் உரையாடும் இலட்சக்கணக்கான பயனர்களின் மனநிலை பற்றி அதிர்ச்சியூட்டும் தரவை வெளியிட்ட OpenAI

ChatGPT உடன் உரையாடும் இலட்சக்கணக்கான பயனர்களின் மனநிலை பற்றி அதிர்ச்சியூட்டும் தரவை வெளியிட்ட OpenAI

ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தவறான முடிவெடிக்கும் எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்தநிறுவனம் ...

Page 602 of 1157 1 601 602 603 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு