Tag: politicalnews

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் ...

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. ...

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் ...

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ...

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு ...

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, ...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ...

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, ...

Page 623 of 755 1 622 623 624 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு