கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பிரசவித்த பின்னர், அதனை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ...










