Tag: Batticaloa

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று ...

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் ...

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள் சிறுவர்கள் பாதுகாத்துக் கொள்ள அதிக ...

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

திருமணமாகாத தம்பதியை கடத்தி கொள்ளை; மாணவி உட்பட 05 பெண்கள் கைது

திருமணமாகாத தம்பதியை கடத்தி கொள்ளை; மாணவி உட்பட 05 பெண்கள் கைது

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தங்கியிருந்த திருமணமாகாத தம்பதியை தாக்கியுள்ளனர். அத்துடன் அவர்களை கடத்தி, அவர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் ...

ஏறாவூரில் 27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஏறாவூரில் 27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒரு வரை இன்று (08) அதிகாலை 1.30 ...

ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது

ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று (08) அதிகாலை கைது ...

தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் தற்கொலை

தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் தற்கொலை

கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையில் ...

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும்

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும்

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று ...

Page 7 of 101 1 6 7 8 101
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு