புத்தாண்டை முன்னிட்டு வீதியில் நிறைந்து வழியும் மக்கள் கூட்டம்
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து, பயண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...