கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ...
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ...
மகன் வாங்கி வைத்திருந்த சீன வெடியை வாயால் கடித்த அவரது தாயான பல் மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பாணந்துறை, வேகட ...
நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ...
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ...
கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 ...
மட்டு கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் ...
வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக ...
நாடு முழுவதும் உள்ள ஒன்பது ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ...
கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர ...
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான ...