Tag: srilankapolice

மன்னார் இளைஞன் மாயம்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள குடும்பத்தார்

மன்னார் இளைஞன் மாயம்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள குடும்பத்தார்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி ...

மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், கல்வியின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒருங்கிணைந்த வகையில் “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” மற்றும் “எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” என்ற ...

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது சனிக்கிழமை (04) மாலை நடைபெற்றது வாழைச்சேனை சுகாதார ...

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக போராட்டம் வெடிக்கும்; இலங்கை கடற்றொழில் சமூகம் எச்சரிக்கை

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக போராட்டம் வெடிக்கும்; இலங்கை கடற்றொழில் சமூகம் எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் ...

கனரகம் தவிர்ந்த சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திட்டம்

கனரகம் தவிர்ந்த சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திட்டம்

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு ...

நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் அனுமதி பெறுவது கட்டாயம்; மீறினால் சட்டநடவடிக்கை

நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் அனுமதி பெறுவது கட்டாயம்; மீறினால் சட்டநடவடிக்கை

பழைய பொருள்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு ...

உலகின் சிறந்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான விருதை இலங்கை தேர்தல் ஆணைக்குழு சுவீகரித்தது

உலகின் சிறந்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான விருதை இலங்கை தேர்தல் ஆணைக்குழு சுவீகரித்தது

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு ...

மண்முனைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்திப் பொருள் கண்காட்சி

மண்முனைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்திப் பொருள் கண்காட்சி

மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் நிதி ஆதரவுடன், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கான கண்காட்சி நேற்று (03) பிற்பகல் ...

காற்றாலை போராட்டத்துக்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள். கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்

காற்றாலை போராட்டத்துக்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள். கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்

மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (03° யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க ...

Page 603 of 744 1 602 603 604 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு