Tag: srilankapolice

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர்; அர்ச்சுனா இராமநாதன்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர்; அர்ச்சுனா இராமநாதன்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள காணிக்குள் வெடிபொருட்கள்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள காணிக்குள் வெடிபொருட்கள்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு  நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. ...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் ...

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

நாட்டுக்குள் அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் ...

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அதீத உற்சாகம் ...

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடகிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளை அகழ போதுமான நிதி உள்ளது; அரசாங்கம் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு இருவர் கைது இரு மாடுகள் மீட்பு மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக ...

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் ...

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்ப்பதற்கான ...

மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்களை ...

Page 605 of 744 1 604 605 606 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு