Tag: politicalnews

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என ...

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

காணாமல் போனோருக்காக சர்வதேச விசாரணை மூலம் நீதி வேண்டும்; அ.அமலநாயகி மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவுகள் இன்னும் காணாமல் உள்ள நிலையில், 2009-ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் ...

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலான சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரென, குற்றப்புலனாய்வுத் துறை ...

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது நேற்றைய தினம் (16) துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் ...

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

மேலாளர் நாய் என திட்டியதால் இளம்பெண் ஊழியர் தற்கொலை

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன ...

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கண்டி - பேராதனை , ...

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று ...

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

இஸ்லாமிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் கத்தாரில் நடந்த விஷேட உச்சிமாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச ...

Page 614 of 752 1 613 614 615 752
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு