Tag: srilankapolice

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.​அதேநேரம் ...

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக ...

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட “ஹக்கா பட்டாசுகள்” மற்றும் “சீன பட்டாசுகள்” ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு ...

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மக்கள் இன, மத, மொழி பேதங்களைத் தாண்டி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வலுவான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் இதனை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் குழப்ப நிலைகளை ...

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ...

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

கடந்த 21 ஆம் திகதி வெலிகமவில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 'மெபெட்ரோன்' ('Mephedrone') என்ற போதைப்பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் ...

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு ...

மூன்று ஜீப் விவகாரத்தில் கைதான அமல் சில்வாவுக்கு பிணை

மூன்று ஜீப் விவகாரத்தில் கைதான அமல் சில்வாவுக்கு பிணை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமல் சில்வாவை ...

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் ...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

இலங்கையை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை (New Vithanakande Tea Factory) தயாரித்ததேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்ட தேயிலை என்ற பெயரில் இலங்கை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ...

Page 608 of 742 1 607 608 609 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு