அம்பாறை இரட்டைக் கொலை வழக்கில் 6 பேருக்கு மரணதண்டனை
அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று (10) அறுவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் ...
அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று (10) அறுவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் ...
வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ...
முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...
மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மூச்சக்கர வாகனங்கள் கொள்ளையிடபப்டும் சமப்வங்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் சாலையோரங்களில் ...
பார்வையை சிதைக்கும் கண் நோயான கெரடோகோனஸ், பாடசாலை மாணவர் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், ...
https://youtu.be/noidBWMh1mk
புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர் 24 பேர் காயமடைந்தனர். கார் உரிமையாளர் கைது ...
யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...
