Tag: Batticaloa

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து, இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக,கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ...

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், நேற்று (28) கடவத்த பகுதியில் வைத்து கைது ...

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை ...

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ...

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

மன்னார் காவல்துறை பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி ...

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. ...

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும், கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார். இதற்கமைய ...

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

முஸ்லிம் செவிலியர்கள் தங்கள் விருப்பப்படி மத அடையாள சீருடைகளை மாற்றிக்கொள்ள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித அனுமதித்ததை, இலங்கை செவிலியர் சங்கம் ஆட்சேபித்துள்ளது. அமைச்சரின் ...

Page 609 of 1157 1 608 609 610 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு