தந்தை ஆடை வாங்கித்தராத விரக்தியில் மாணவி தவறான முடிவு; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்
மட்டு கொக்கட்டிச்சோலை 13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை 8 மாதத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உட்பட 105 பேர் தற்கொலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ...
மட்டு கொக்கட்டிச்சோலை 13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை 8 மாதத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உட்பட 105 பேர் தற்கொலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ...
போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட ...
இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து ...
450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள ...
இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு ...
மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் ...
நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலின்போது "நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் ...
2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...
அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது. மட்டக்களப்பு மாவடிவேம்பு தாயகச் செயலணியினரால் இவ் ...
