Tag: srilankanews

கொழும்பில் போலி அடையாள அட்டைகளுடன் சிக்கிய பெண்; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பில் போலி அடையாள அட்டைகளுடன் சிக்கிய பெண்; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் ...

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது. ...

பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிக இடைநிறுத்தம்

பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிக இடைநிறுத்தம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பேருந்து பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைத்துப்பாக்கி, மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ...

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ...

இலங்கை பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பு

இலங்கை பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பு

பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (10) நாடாளுமன்றத்தில் ...

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது; தேசிய மக்கள் சக்தி எம்.பி

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது; தேசிய மக்கள் சக்தி எம்.பி

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பலிஹேன தெரிவித்துள்ளார். முட்டைகள் மீதான வரி புதிதாக பிறப்பிக்கப்பட்ட ...

இலங்கையின் ஆறு நகரங்களுக்கு மேலே சூரியன் நேரடியாக இருக்கும்

இலங்கையின் ஆறு நகரங்களுக்கு மேலே சூரியன் நேரடியாக இருக்கும்

இன்று மதியம் 12.11 மணியளவில் இலங்கையின் ஆறு நகரங்களுக்கு மேலே சூரியன் நேரடியாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்று சூரியன் மேலே இருக்கும் ...

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்

தாய்லாந்தில் உள்ள பிரபல உணவகத்தின் தள்ளுபடி அறிவிப்பு உலக அளவில் தற்போது வைரலாகி வருகின்றது. உலகில் பல இடங்களிலும் உள்ள உணவகங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ...

Page 145 of 914 1 144 145 146 914
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு