Tag: srilankapolice

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட ...

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து ...

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள ...

LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு ...

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு ...

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் ...

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலின்போது "நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் ...

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது. மட்டக்களப்பு மாவடிவேம்பு தாயகச் செயலணியினரால் இவ் ...

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் விரைவில்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் விரைவில்

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, ...

Page 612 of 743 1 611 612 613 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு