Tag: election

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக ...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய ...

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் ...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் ...

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவின் “என்டரோமிக்ஸ்” புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ சோதனைக்குத் தயாராகியுள்ளது ரஷ்யாவின் கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்ததாவது, “என்டரோமிக்ஸ்” எனப்படும் புற்றுநோய் தடுப்பூசி தற்போது ...

அதிவேகமாக இரு தனியார் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

அதிவேகமாக இரு தனியார் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் இரு தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை நேற்று (06) இரவு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு ...

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் நாளை (8) முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் ...

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது. இலங்கையின் ...

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று ...

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ...

Page 613 of 717 1 612 613 614 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு