Tag: srilankapolice

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த ...

20 வருடங்களாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி வைத்தியர் கைது

20 வருடங்களாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி வைத்தியர் கைது

சுமார் 20 வருடங்களாக மருத்துவராக வேடமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஒருவர் எகொட உயன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்துவ, வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 ...

200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி

200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...

அரச நிலத்தில் மனைவியின் பெயரில் ஹோட்டல் கட்டிய முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்; கட்டிடங்களை அகற்ற உத்தரவு

அரச நிலத்தில் மனைவியின் பெயரில் ஹோட்டல் கட்டிய முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்; கட்டிடங்களை அகற்ற உத்தரவு

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது ...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை ...

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் ...

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் அது தனக்கும் பொருந்தும் என மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல் கூறியுள்ளார். த.வெ.க. கட்சியைத் தொடங்கி ...

வாழைச்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை

வாழைச்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசாரால் முற்றுகை

வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் இன்று ...

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல; நளிந்த ஜயதிஸ்ஸ

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல; நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் ...

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

அரிசி விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் ...

Page 614 of 737 1 613 614 615 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு