Tag: Battinaathamnews

தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அவரை ...

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த இஸ்ரேல்–ஹமாஸ் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது என அறிவித்துள்ளார். ...

நீச்சல் பயிற்சியின் போது 5 வயது சிறுவன் உயிரிழப்பு

நீச்சல் பயிற்சியின் போது 5 வயது சிறுவன் உயிரிழப்பு

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் ...

தலைமன்னார் கடலில் 47 இந்திய மீனவர்கள் கைது; 5 படகுகள் பறிமுதல்

தலைமன்னார் கடலில் 47 இந்திய மீனவர்கள் கைது; 5 படகுகள் பறிமுதல்

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடல் எல்லைகளில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டின் பேரில் 47 இந்திய மீனவர்களும் அவர்களுடைய 5 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறை அலுவலகம் அமைக்க அனுமதி

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறை அலுவலகம் அமைக்க அனுமதி

ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் ...

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி மறுப்பு

பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி மறுப்பு

இந்தியாவின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று (08)புதன்கிழமை அனுமதி மறுத்துள்ளது, மேலும் இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு அவர் ...

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று (08) பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முன்னாள் ...

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ...

Page 779 of 2108 1 778 779 780 2,108
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு