பொத்துவிலில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு
பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 ...
பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு ...
போர்வீரர்களை வேட்டையாடுவதற்கும் தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கும் எதிராக அனைத்து போர்வீரர்கள், தொழிற்சங்கங்கள், பொது ஊழியர்கள் மற்றும் தேசிய சக்திகள் அணி திரளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...
கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் ஸ்கார்பரோவில் வசித்து ...
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று (29) மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது. இவ்விழா செப்டம்பர் ...
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ...
செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பாக, பலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பலஸ்தீன ஆணைக்குழுவின் 80 உறுப்பினர்களின் விசாக்களை அமெரிக்கா மறுத்து இரத்துச் செய்துள்ளதாக ...
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை ...
ஜனாதிபதி மாளிகைகள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ...
