Tag: srilankapolice

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் ...

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

தமக்கு அச்சுறுத்தலாக செயல்படும் தரப்பினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் ...

திருமலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

திருமலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 ...

குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் ...

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

இவ்வருடம் இதுவரை அரிசி வர்த்தக முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 தடவைகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை(CAA) தெரிவித்துள்ளது. அதிக விலையில் அரிசி விற்பனை ...

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், ...

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் உட்பட இருவர் கைது

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் உட்பட இருவர் கைது

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டாரா மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டத்தில் தொடர்புடையதாகக் ...

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு ...

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக ...

Page 623 of 737 1 622 623 624 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு