மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு
மியான்மாரில் இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு ...










