Tag: srilankapolice

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் ...

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ...

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ...

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ...

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் ...

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் ...

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. ...

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் ...

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ...

Page 628 of 740 1 627 628 629 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு