Tag: Srilanka

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் நேற்று (16) காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் இந்த காட்டு யானை ...

பேச்சுவார்த்தைகள் தோல்வி; சுகாதார நிபுணர்கள் நாளை வேலைநிறுத்தம்

பேச்சுவார்த்தைகள் தோல்வி; சுகாதார நிபுணர்கள் நாளை வேலைநிறுத்தம்

சுகாதார நிபுணர்கள் சங்கம் நாளை (மார்ச் 18) திட்டமிட்டிருந்த 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. அதன்படி, சுகாதார நிபுணர்கள் சங்கம் காலை ...

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ...

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக 5,882 புதிய உள்ளூராட்சி அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை எடுத்த முடிவு, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டுமானால், தேர்தல் ...

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமா வாகனத்தில் வெடிபொருட்கள்: வெல்லாவெளியில் விமானப்படை கோப்ரல் உட்பட இருவர் கைது

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமா வாகனத்தில் வெடிபொருட்கள்: வெல்லாவெளியில் விமானப்படை கோப்ரல் உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ...

காத்தான்குடியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

காத்தான்குடியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான ...

முதியோருக்கு வெளியான நற்செய்தி

முதியோருக்கு வெளியான நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் முடிவு ...

மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை ...

Page 619 of 620 1 618 619 620
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு