Tag: Batticaloa

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத சூழலில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ...

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நாளை (20) ...

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல்

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல்

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் 3 ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

தொழில் வழங்குமாறு கோரி அரசை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து ...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வோண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக, ...

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விமானத்தில், அதில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளம் பாகிஸ்தான் ...

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்காக அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்று விவசாய இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

Page 62 of 122 1 61 62 63 122
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு