இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் நாளை நாட்டுக்கு
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட ...










