ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞா.சிறிநேசன் இன்று (25) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது குறித்து கருத்து ...










