கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா? முறைமையை நீக்குவதா? அரசு கூறவேண்டும்; கபே அமைப்பு வலியுறுத்து
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...










