Tag: srilankapolice

மட்டு நாவலடி பகுதியில் கனரக வாகனம் விபத்து

மட்டு நாவலடி பகுதியில் கனரக வாகனம் விபத்து

இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, ...

நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. நிமல் லான்சா பிணையில் விடுதலை

நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. நிமல் லான்சா பிணையில் விடுதலை

நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (08) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை ரூ.200,000 மதிப்பிலான பிணையில் விடுவித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல் உள்ளிட்ட பல ...

எதிர்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

எதிர்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் ...

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா? முறைமையை நீக்குவதா? அரசு கூறவேண்டும்; கபே அமைப்பு வலியுறுத்து

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா? முறைமையை நீக்குவதா? அரசு கூறவேண்டும்; கபே அமைப்பு வலியுறுத்து

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று (08) திங்கட்கிழமை இலங்கை நேரம் மதியம் 1.30 மணி ஆரம்பமாகின்றது. இன்று ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக ...

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய ...

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் ...

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவின் “என்டரோமிக்ஸ்” புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ சோதனைக்குத் தயாராகியுள்ளது ரஷ்யாவின் கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்ததாவது, “என்டரோமிக்ஸ்” எனப்படும் புற்றுநோய் தடுப்பூசி தற்போது ...

Page 629 of 734 1 628 629 630 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு