Tag: Srilanka

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத சூழலில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ...

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நாளை (20) ...

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல்

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல்

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் 3 ...

மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பெரும் தடை

மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பெரும் தடை

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்

தொழில் வழங்குமாறு கோரி அரசை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து ...

மட்டு பிள்ளையாரடியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை திருடிவந்த முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மட்டு பிள்ளையாரடியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை திருடிவந்த முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 08 அடி நீளமான முதலையொன்று நேற்று (18) செவ்வாய்க்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். பிள்ளையாரடி நாகையா வீதியில் ...

அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் விதிக்கப்பட்டது தடை

அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் விதிக்கப்பட்டது தடை

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

Page 625 of 626 1 624 625 626
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு