Tag: srilankapolice

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு ...

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் ...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாக உள்ள ...

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென ...

உள்நாட்டு பொறிமுறை மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வழங்கப்படும்; ஐநாவில் விஜித ஹேரத்

உள்நாட்டு பொறிமுறை மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வழங்கப்படும்; ஐநாவில் விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட சர்வதேச சமூகத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற செயல்முறைகளையும் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (9) முதல் ...

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...

Page 628 of 734 1 627 628 629 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு