Tag: politicalnews

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் ...

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட் ...

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய ...

போதை மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையான பொலிசாரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

போதை மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையான பொலிசாரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவ்வாறானவர்களை துரிதமாக இனம் ...

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த ...

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் ...

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்காணல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்காணல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ...

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடகிழக்கில் நேற்று (18) தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் சுமந்திரனை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகவும் சாணக்கியன் இதற்கு துணை போயுள்ளதாகவும் ...

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ...

Page 644 of 750 1 643 644 645 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு