அசாத் மௌலானா விரைவில் இலங்கைக்கு வருகின்றார்?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா வெகுவிரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா வெகுவிரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ...
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் ...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியானது 1990ஆண் ...
இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் ...
செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என ...
யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் ...
ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு 'பல்லை உடைப்பேன்' என கடும் தொனியில் தெரிவித்த கருத்து பெரும் ...
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ...
இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL), இராவண மன்னனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளது. மேலும், குறித்த திட்டம் ...
இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது, கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் ...
