Tag: srilankapolice

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது ...

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்தில் உயிர்தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்பே ஓட்டுநர் பிரேக் செயலிழந்தது விட்டது என கூறியதாக தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ...

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு ...

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை ...

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் (05) இன்றாகும். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக ...

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ...

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல ...

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா ...

Page 631 of 734 1 630 631 632 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு