Tag: election

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத ...

சில கரையோர பிரதேச மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

சில கரையோர பிரதேச மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய ...

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ...

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, புனர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை ...

நுவரெலியா வீதிகளில் திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகசபை முடிவு

நுவரெலியா வீதிகளில் திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகசபை முடிவு

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் ...

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

உலகின் மிகவும் அச்சுறுத்தலான சைபர் வலைத்தளம் என்ற சைட் வெண்டரினால் இலங்கைக்கு ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 6 ஆம் ...

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

காவல்துறை மா அதிபராக நியமனம் செய்வதற்கு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் ...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு ...

Page 636 of 705 1 635 636 637 705
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு