Tag: srilankapolice

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக ...

இந்தோனேசியாவில் கைதான இலங்கை பாதாள தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவில் கைதான இலங்கை பாதாள தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...

சிறைச்சாலையிலிருந்து வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி கோரும் ராஜித சேனாரத்ன

சிறைச்சாலையிலிருந்து வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி கோரும் ராஜித சேனாரத்ன

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ...

பொத்துவிலில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

பொத்துவிலில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 ...

6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ரணில்

6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு ...

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு; 17 வயது இருவர் கைது

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு; 17 வயது இருவர் கைது

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் ஸ்கார்பரோவில் வசித்து ...

மட்டக்களப்பில் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றம்

மட்டக்களப்பில் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றம்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று (29) மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது. இவ்விழா செப்டம்பர் ...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பில் பெரும் பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பில் பெரும் பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று (30)பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது. மட்டக்களப்பு ...

தெஹிவளை கடற்கரை பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது

தெஹிவளை கடற்கரை பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ...

Page 642 of 737 1 641 642 643 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு