சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பில் பெரும் பேரணி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று (30)பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது. மட்டக்களப்பு ...










