Tag: srilankapolice

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

மத்திய அமெரிக்கா, கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், தற்போது விரல் ரேகை இயந்திரங்கள் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வில்பட்டு தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. ரனோரவ ...

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று ...

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் ...

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவ – மாணவியரிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் ...

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

5 வருடங்களாக தடைப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதத்தில் வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் தலைமை பொலிஸ் பரிசோதகர் ...

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த ...

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய ...

Page 638 of 729 1 637 638 639 729
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு