Tag: election

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ...

தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கா மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. நாளைய தினம் (20) இந்துக்கள் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாப்படவுள்ள ...

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி ...

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் ...

வாடகை வீட்டில் கஞ்சா வளர்த்த வெளிநாட்டவர் கைது

வாடகை வீட்டில் கஞ்சா வளர்த்த வெளிநாட்டவர் கைது

அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் ...

கம்பஹா பபாவின் தகவல்களின் அடிப்படையில் தோட்டாக்கள் மீட்பு

கம்பஹா பபாவின் தகவல்களின் அடிப்படையில் தோட்டாக்கள் மீட்பு

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான 'கம்பஹா பபா' என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 ...

நாட்டில் அதிகரித்து வரும் மலேரியா தோற்று; தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

நாட்டில் அதிகரித்து வரும் மலேரியா தோற்று; தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

நடப்பாண்டில் இதுவரை 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் இலங்கை ...

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு ஊடக அமையம் ...

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பே எனக்கு ஆரோக்கியம்; மகிந்த ராஜபக்ச

மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் இருந்தவாறு ...

Page 575 of 732 1 574 575 576 732
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு