Tag: srilankapolice

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் ...

கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான 700 மில்லியன் நிதி விடுவிப்பு

கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான 700 மில்லியன் நிதி விடுவிப்பு

இந்த ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி, இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான இதுவரை ...

போர் நிறுத்தத்துக்கு புட்டின் விதித்த 03 நிபந்தனைகள்

போர் நிறுத்தத்துக்கு புட்டின் விதித்த 03 நிபந்தனைகள்

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் ...

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; சேவைகளை தொடர இணக்கம்

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; சேவைகளை தொடர இணக்கம்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று (24) மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, விடயத்திற்கு ...

சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வானது இன்றைய தினம் (24) ...

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சந்தித்த காணாமல்போனோர் அலுவலக பிரதிநிதிகள்

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சந்தித்த காணாமல்போனோர் அலுவலக பிரதிநிதிகள்

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை கடந்த வாரம் சிறைச்சாலையில் சந்தித்த காணாமல்போனோர் ...

ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்; அமைச்சர் சந்திரசேகர்

ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்; அமைச்சர் சந்திரசேகர்

வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் ...

திரையரங்கு சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனை

திரையரங்கு சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனை

கொழும்பில் உள்ள மூன்று திரையகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே ...

ரணிலின் கைதை ஆருடம் கூரிய இலங்கை யூடியூபர் சுதத்த திலகசிறி?

ரணிலின் கைதை ஆருடம் கூரிய இலங்கை யூடியூபர் சுதத்த திலகசிறி?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய ...

ரணில் விக்ரமசிங்கவின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல்; மனோ காட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல்; மனோ காட்டம்

அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் ...

Page 642 of 726 1 641 642 643 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு