Tag: srilankapolice

ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியல் ...

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர், இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும், பாரம்பரிய அறிவையும் இணைத்து பேசினார். ...

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை ...

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம் – தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் , போர் குற்றங்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்பதை ...

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ...

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ...

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து ...

என்.பி.பி அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குத்தகை மோசடி குற்றச்சாட்டு

என்.பி.பி அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குத்தகை மோசடி குற்றச்சாட்டு

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்புடைய வழக்கு ஒன்றின் உள்ளடங்கள், விசாரணை முடிவதற்கு முன்னரே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த விடயத்தில் கொழும்பு மோசடிப் ...

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு; கொழும்பு தேசிய மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு; கொழும்பு தேசிய மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படலாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார். முன்னாள் ...

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் ...

Page 641 of 726 1 640 641 642 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு