Tag: politicalnews

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மிகுதி காணிகளை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வலி,வடக்கு காணி விடுவிப்புக் கான அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. ...

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் ...

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் ...

வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிகாரி-காணொளி

வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிகாரி-காணொளி

வவுனியா ஓமந்தை பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் ...

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் ...

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ...

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

தமிழரசுக்கட்சி கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்; வவுனியா வர்த்தக சங்கம்

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது ...

ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் நிறுவ மட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் நிறுவ மட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த அவதானிப்புகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு உள்ளூர் மற்றும் சர்வதேச ...

Page 642 of 739 1 641 642 643 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு