ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது
"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...
"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026ஆம் நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட ...
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணி வரை இப்போராட்டம் இடம்பெறும் என தமிழ்த் ...
இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ...
பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் அவரை கொல்வது மிகவும் எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ...
அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...
நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரம் செய்து வந்த வியாபாரி இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். ...
பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி ...
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தூய்மையான நாட்டை உருவாக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான கல்வித்துறையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது. ...
