Tag: election

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

“திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான ...

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு ...

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதத்தை செலுத்த முயன்ற யுவதி ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...

தந்தை செல்வாவின் சிலையின் தலை உடைப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

தந்தை செல்வாவின் சிலையின் தலை உடைப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் ...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...

Page 673 of 710 1 672 673 674 710
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு