Tag: srilankapolice

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே, சுகாதார அமைச்சர் ...

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படுத்தலாமென விஞ்ஞானிகள் ...

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

வொங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அரசின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ...

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று (14) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ...

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

மொனராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ ...

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மிகுதி காணிகளை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வலி,வடக்கு காணி விடுவிப்புக் கான அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. ...

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் ...

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் ...

வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிகாரி-காணொளி

வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிகாரி-காணொளி

வவுனியா ஓமந்தை பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் ...

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் ...

Page 652 of 726 1 651 652 653 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு