Tag: Battinaathamnews

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தலதா புகைப்படம் குறித்து சி.ஐ.டி விசாரணை

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தலதா புகைப்படம் குறித்து சி.ஐ.டி விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ‘ஸ்ரீ தலதா வழிப்பாட்டு’ நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ...

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் இருவரும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை என ...

இலங்கையில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கையில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம ...

கதிர்காம கொடியேற்ற திகதியில் மாற்றம்; அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம்!

கதிர்காம கொடியேற்ற திகதியில் மாற்றம்; அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம்!

கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதிகளில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் ...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20) காலையில் இடம்பெற்றது. இன்று உயிர்த ஞாயிறு தினத்தையிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ ...

ஆணைக்குழுவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை சி.ஐ.டியில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆணைக்குழுவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை சி.ஐ.டியில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த அறிக்கைகள் ...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி காவலர் இல்லத்திற்கு தீ வைத்த நபர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி காவலர் இல்லத்திற்கு தீ வைத்த நபர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி, மஹரகம நகரின் மையப்பகுதியில் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை ...

கிழக்கு மாகாணம் உட்பட 15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் உட்பட 15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் ...

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம்; சுமந்திரன்

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம்; சுமந்திரன்

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு இதற்கு எதிரான உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ...

“எனது மரணம் நிலைத்திருக்கும்”; இஸ்ரேலின் தாக்குதலில் காசா புகைப்பட பத்திரிகையாளர் குடும்பத்துடன் மரணம்

“எனது மரணம் நிலைத்திருக்கும்”; இஸ்ரேலின் தாக்குதலில் காசா புகைப்பட பத்திரிகையாளர் குடும்பத்துடன் மரணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி ...

Page 72 of 899 1 71 72 73 899
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு