Tag: Battinaathamnews

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் ...

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று (01) முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ...

புதிய வீட்டிற்குள் போதை ஊசியுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

புதிய வீட்டிற்குள் போதை ஊசியுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த ...

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

அமெரிக்காவில் AI தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டோ டீசல் ரூ.6 ஆல் குறைந்து ரூ.283 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.12 ஆல் குறைந்து ...

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய ...

இனிய பாரதியின் இரு சகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இனிய பாரதியின் இரு சகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் கல்முனையில் வைத்து நேற்று (30) சிஐடியினர் கைது செய்ததுடன், வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் ...

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 2 சிறுமிகள் கர்ப்பம்

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 2 சிறுமிகள் கர்ப்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகளில், கடந்த ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில், 13–17 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகள் ...

Page 913 of 2123 1 912 913 914 2,123
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு