Tag: politicalnews

மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது கள்ளக்காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் ...

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில், வீதிகளில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் ...

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ஈரான்

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ஈரான்

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ...

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. ...

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

புதிய இணைப்பு கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முதல் இணைப்பு இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் ...

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனம், இடமாற்றம், வெற்றிடங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை ...

ராஜபக்ஸர்களை விட்டுவிட்டு தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயலும் அநுர அரசு; சிறிதரன் எம்.பி

ராஜபக்ஸர்களை விட்டுவிட்டு தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயலும் அநுர அரசு; சிறிதரன் எம்.பி

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் ...

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம்

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை ...

வட மாகாண 33 பிராந்திய மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாத நிலை; நலிந்த ஜயதிஸ்ஸ

வட மாகாண 33 பிராந்திய மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாத நிலை; நலிந்த ஜயதிஸ்ஸ

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர்களை ...

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இலங்கை தமிழர்

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இலங்கை தமிழர்

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் ...

Page 658 of 726 1 657 658 659 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு