பிரதமரின் தீபாவளி வாழ்த்து செய்தி
நாளை வியாழக்கிழமை (31) தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச்செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த விழாவின் ...
நாளை வியாழக்கிழமை (31) தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச்செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த விழாவின் ...
இளம் பருவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநல சுகாதார மேம்பாடு தொடர்பாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால், உடற் கல்வி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் நேற்று ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ ...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிரதேசத்தைச் ...
பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் நெற்றியை தினம் (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட ...
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ...
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட கம்பஹா மாவட்டத்திற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ...
பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி ...
நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை ...
பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுக்காக அமெரிக்கா(us) வழங்கிய நன்கொடையை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 917 பாடசாலைகளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ...